தமிழகத்தில் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் ஒரே நாளில் 5,210 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரொனாவுக்கு 52,939
பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
கொரொனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.